படித்ததில் பிடித்தது...!!!
மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன் உன் நினைவுகளை.என்னை எரித்தாலும் மிஞ்சும் உண் நினைவுகள்...!!!
பொறுத்தது போதும் பொங்கி எழு - ஒரு
புழுவென வாழ்ந்தது போதும்
வெறியர்கள் ஆட்சி வீழ்ந்திடவே - நீ
எரிமலையாகவே மாறிவிடு!!!
கொலை வாளினை எடடா
கொடியோர் செயல் அறவே...
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை
வேரோடு சாய்வோம் - பாரதிதாசன்
சோர்ந்து விட்ட மனிதன்
தனக்குத் தானே பகைவன்;
துணிந்து விட்ட மனிதன்
சாவுக்கு பகைவன்.
பயந்தவனக்கு உலகம் வழிபாட்டுப் பொருள்;
துணிந்தவன் உலகிற்கு வழிபாட்டுப் பொருள்...!
பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்:
1. மானம் 2. குலம் 3. உயர்ச்சி 4. கல்வி 5. வன்மை
6. அறிவுடைமை 7. தானம் 8. தவம் 9. தாளாண்மை 10. காமுறுதல்
- ஔவையார்
No comments:
Post a Comment